கொரோனா அகன்றிட –  ஸ்ரீ நவசக்தி கணபதி ஆலயத்தில்

நடைபெற்ற

சிறப்பு கூட்டு பிரார்த்தனை

Apr 20, 2021

Special Group Pooja Prayers

at

Sri Navasakthy Ganapathy Temple

கொரோனா அகன்றிட –  ஸ்ரீ நவசக்தி கணபதி ஆலயத்தில்

நடைபெற்ற

சிறப்பு கூட்டு பிரார்த்தனை.

இந்த ஆலயத்திற்கு வேண்டிய மாதாந்த நிதி உதவிகளையும், சரீர உதவிகளையும், மற்றும் ஏனைய உதவிகளையும் வழங்கி உங்களையும் இந்த இந்துசமய சமுதாய கலாச்சார விடயங்களில் தொடர்ந்து இணைத்து, நாம் இந்த மனிதப்பிறவியில் சமுதாயத்திற்கு என்ன செய்தோம் என்ற வரலாற்றை எமது எதிர்கால சந்ததியினர் பார்க்கும் பொழுது எமது மனிதப்பிறவியின் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.